பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா தாக்கம் காரணமாக சில பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட துவங்கினர். ஆனால் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியானால் தான் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாகும் என தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்தன.
அப்படி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி, கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரான மரைக்கார் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார். அதனால் தான் மிகப்பெரிய விலை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்தும் கூட அதை மறுத்துவிட்டார்.