நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ராஷ்மிகா மந்தனா, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பான் இந்தியா நடிகை என்கிற லெவலுக்கு சென்றுவிட்டார். தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு மற்றும் குட்பை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்று ஓவியம் ஒன்றை வரைந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரொம்பவே ஆசையாக இருப்பதாகவும் அதற்கு அச்சாரம் போடுவதுபோல ரசிகர் தன்னை பெங்காலி பெண் போலவே ஓவியம் வரைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.