பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில நடித்து வரும் மகேஷ்பாபு, இதனைத்தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டனர். மேலும் இதற்கு முன்பு திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, மீண்டும் மூன்றாவது முறையாக அவருடன் கைகோர்க்கப்போகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை திரிவிக்ரம் வெளியிடாதபோதும், இப்படத்தில் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு போக்கிரி என்ற படத்தில் இதுமாதிரியான வேடத்தில் தான் நடித்திருந்தார் மகேஷ்பாபு. அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.