ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தற்போது 'பள்ளிமணி' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். இந்த படத்தின் போஸ்டர் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் பல ஊர்களில் இந்த போ-ஸ்டரில் இடம்பெற்றிருந்த ஸ்வேதா மேனனின் படத்தை மட்டும் யாரோ கிழித்து எறிந்துள்ளனர்.
இந்த படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ஸ்வேதா மேனன் எழுதியிருப்பதாவது: இது விஷமத்தனமான வேலையாக இருக்கிறது. என்றை புறக்கணிக்க பார்க்கிறார்கள். யார் செய்திருந்தாலும் இது கோழைத்தனமான செயல், துணிச்சல் இருந்தால் என் முன்னால் வந்து இதனை செய்யட்டும் அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. அதனால்தான் அவர்களை கோழை என்று சொல்கிறேன். இந்த படம் ஒரு இளம் இயக்குனரின் பல வருட கனவு அதை சிதைக்காதீர்கள். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.