ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த 2020ல் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடித்த சூபியும் சுஜாதையும் என்கிற படம் வெளியானது.. ஒரு இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய இளைஞனுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாகவும் மிக முக்கியமான வேடத்தில் அதிதி ராவின் காதலனாக சூபி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் தேவ் மோகன் தற்போது தெலுங்கு, தமிழில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அதிதி ராவ்வும் தேவ்மோகனும் விருது வழங்கும் விழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். “நீண்டநாளைக்கு பிறகு அதிதி ராவை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ளார் தேவ் மோகன்.