'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஆலியாபட்டிற்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவர், மும்பை இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்திருந்தார். அதன்காரணமாக அவர் நடித்து வந்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதோடு, எதிர்மறையாக இருப்பது ஒரு நல்ல விசயம் என்று பதிவிட்டு, கொரோனாவில் இருந்து தான் விடுபட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியாவாடி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.