புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஆலியாபட்டிற்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவர், மும்பை இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்திருந்தார். அதன்காரணமாக அவர் நடித்து வந்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதோடு, எதிர்மறையாக இருப்பது ஒரு நல்ல விசயம் என்று பதிவிட்டு, கொரோனாவில் இருந்து தான் விடுபட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியாவாடி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.