புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
ஐபிஎல்., கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் தேர்வானது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுப்பற்றி ஹிந்தி இயக்குனரும், நடிகருமான பர்ஹான் அக்தர் கூறுகையில், ''அர்ஜுனும், நானும் ஒரே ஜிம்மிற்கு செல்கிறோம். அங்கு அவர் தன்னை தயார்படுத்த எப்படி கடினமாக உழைக்கிறார், சிறந்த கிரிக்கெட் வீரராக மாற எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். அவரை நோக்கி வீசப்படும் 'வாரிசு' என்ற வார்த்தை கொடுமையானது. அவரின் உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள். பயணத்தை துவக்கும் முன்பே கீழே தள்ளாதீர்கள்'' என்றார்.