நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஹிந்தியில் இந்த தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛பூல் புலையா 3'. அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யாபாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
வித்யாபாலன் கூறுகையில், ‛‛அனீஸ் பாஸ்மி உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அற்புதமான மனிதர். பார்வையாளர்களின் பல்சை நன்கு அறிந்தவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கதை சொல்லி மற்றும் இயக்குனர். அவரின் காட்சி அமைக்கும் விதத்தை வைத்து நிறைய கற்றுக் கொண்டேன். மாதுரி தீட்சித் மிகவும் அன்பான மற்றும் அருமையான நபர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் நடனமாடியதை எனக்கு கிடைத்த பெருமையாக உணர்கிறேன். அவருடன் நடனமாட வேண்டும் என்ற கனவு இருந்தது, இப்போது அது உண்மையாகிவிட்டது" என்றார்.