இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பத்மவாத், தேவதாஸ், பஜிரா மஸ்தானி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்வாதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இவர் ஷாருக்கான் வைத்து 'இன்ஷா அல்லா' என்கிற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து ஷாருக்கான் இந்த படத்தை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுசல் ஆகியோர் இணைந்து நடிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது.