Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

செக் மோசடி வழக்கு : பிடிவாரண்ட்டை அடுத்து கோர்ட்டில் அமிஷா பட்டேல் ஆஜர்

19 ஜூன், 2023 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Check-return-case:-Amisha-Patel-appears-in-court-after-warrant

பிரபல பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல். 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்ரி, நரமிம்மடு, பரம் வீர் சக்ரா, அகத்தியர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்தார். தற்போது மிஸ்ட்ரி ஆப் டாட்டூ, கதார் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்து கொண்டார்.

அமிஷா தனது நண்பர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து 3 கோடிக்கு அமிஷா செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமிஷா பட்டேலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அவர் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துவங்கியது இந்தி பிக்பாஸ் ஓடிடி சீசன்-2 ; சல்மான்கான் கொடுத்த வாக்குறுதிதுவங்கியது இந்தி பிக்பாஸ் ஓடிடி ... 'ஆதிபுருஷ்' பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால் படத்துக்கு தடை: சத்தீஸ்கர் முதல்வர் அறிவிப்பு 'ஆதிபுருஷ்' பற்றி பொதுமக்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in