'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிரபல பாலிவுட் நடிகை நுபுர் அலங்கர். பல பாலிவுட் படங்களில் குணசித்ரம் மற்று வில்லி வேடங்களில் நடித்துள்ளார். சக்திமான் உட்பட ஏராளமான சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். 49 வயதான நுபுர், சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
தற்போது அவர் மதுரா தெருங்களில் பிச்சை எடுக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை. அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். என வாழ்க்கை முறையை எளிமைப்படுத்திக் கொண்டேன். தினமும் 11 பேரிடம் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியை தருகிறது. என்று அவர் கூறியிருக்கிறார்.