32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சுற்றுலாவை முடித்து கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இனியா தொடர் முடிந்த பின் குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா சென்ற அவர், கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து அவரிடமே கேள்விகள் கேட்டு வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டானதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தான் கமிட்டான சீரியல் எந்த சேனல் மற்றும் எந்த ஸ்லாட் போன்ற விவரங்களை ரசிகர்களையே யூகிக்க சொல்லியிருக்கிறார். இதனால் ஆல்யாவின் ரசிகர்கள் அவரது புதிய சீரியல் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.