சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாவிட்டாலும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 8ல் வரும் விளையாட்டுகளும் விஜய் சேதுபதியின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் பேசிய தீபக், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபக் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆகியோர் மீதும் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.




