''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரையில் திருமணம் தொடரில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு சித்தி 2 தொடரின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் மலர் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, அண்மையில் தான் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த அவர் தற்போது புல்லட்டில் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி ஷர்மா ஆக்டிவாக இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமே சீரியலில் கம்பேக் கொடுக்க சொல்லி அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.