மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாக்கியலெட்சுமி தொடரில் தாத்தா ராமமூர்த்தியாக ரோசரி நடித்து வருகிறார். தற்போது இவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது. ஏன் ராமமூர்த்தியை கொன்றுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோசரியே பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் தான். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரமும் முடிவு பெறுகிறது. அதனால் ஓகே என்று சொல்லிவிட்டேன். இறுதிசடங்கு காட்சிக்காக இறுதிசடங்கை ரியலா பண்ணனும் சொன்னாங்க. ராமமூர்த்திக்கு இறுதிசடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். அது நடிப்பு அவ்ளோ தான்' என்று கூறியுள்ளார்.