பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி |

சின்னத்திரையில் சுந்தரி, திருமகள், மல்லி ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் கிரேசி தங்கவேல். அண்மையில் இவர் தனது பெயரை துஷிதா என்று இன்ஸ்டாகிராமில் மாற்றி வைத்துள்ளார். இதுநாள் வரையில் வில்லியாக நடித்து வந்த துஷிதா புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கண்மணி அன்புடன் தொடரில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த தொடரில் துஷிதா, மதுமிதா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இந்த முக்கோண காதல் கதையில் துஷிதாவின் கதாபாத்திரம் வில்லியாக மாறுமா? இல்லை நாயகியாக ஜொலிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை இப்போதே தொற்றிக்கொண்டது.