நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சின்னத்திரையில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. சரவணன் மீனாட்சி தொடர் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய புகழையும் மார்க்கெட்டையும் பெற்று தந்தது. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா, இப்போது வரை எந்தவொரு புராஜெக்டிலும் கமிட்மெண்ட் கொடுக்கவில்லை. ஆனால், போட்டோஷூட்களில் டிரெடிஷ்னல், மாடர்ன் என அனைத்து உடைகளிலும் அழகிய பதுமையாக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ''ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தங்களது உடை மற்றும் தோற்றத்திற்காக அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது'' என்று பேசியுள்ளார்.