பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் |
சந்திரலேகா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஸ்வேதா பண்டேகர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மால்மருகன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், தலை தீபாவளி கொண்டாடும் மால்மருகன் - ஸ்வேதா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி டபுள் தமாகா கொண்டாட்டத்தை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிரிதன் கிருஷ்ணா, சர்வஸ்ரீ என பெயர் வைத்துள்ளனர். இந்த இனிமையான தருணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்வேதா பண்டேகர் தன் குழந்தைகளின் புகைப்படத்துடன் தீபாவளி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.