கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இணைகிறார். அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக தான் உருவாக்கி வைத்திருந்த அதே கதையில் அவரை இயக்கப்போகிறார் சிவா.
நகர்ப்புற மாஸ் ஆக்சன் கதையில் இப்படம் உருவாகப்போகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை பொங்கலுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள சிவா, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு அப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.