திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்று புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அந்த குழந்தைகளுக்கு ரோஜா பூ கொடுத்தார். நீங்கள் தான் உண்மையான லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் கலந்துரையாடினார்.
கடந்த வருடமே என்னை அழைத்திருந்தார்கள். அப்போது என்னால் வரமுடியவில்லை. எனவே இந்த வருடம் கண்டிப்பாக வரவேண்டும் என்று முடிவு செய்து வந்துள்ளேன். குழந்தைகள் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒரு காரணத்திற்காக தான் வந்தேன். நம்மால் முடிந்த அளவு நேர்மறை எண்ணங்களை கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.