கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்த முடித்தபிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுக்கப்போவதாக கூறினார் சமந்தா. அதனால் தமிழில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையில் உருவாகும் இந்த ஸ்கிரிப்ட் சமந்தாவை வெகுவாக பாதித்து விட்டதால் உடனே நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம். அதனால் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படத்தை ஸ்ரீதேவி மூவீஸ் கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார்.