Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ்-செல்வராகவனின் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

05 செப், 2021 - 03:26 IST
எழுத்தின் அளவு:
dhanush-and-selvaragavans-naane-varuven-shoot-starts-soon

2011ல் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து நானே வருவேன் படத்தில் செல்வராகவன்-தனுஷ் கூட்டணி இணைகிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு 20-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த செல்வராகவன், படப்பிடிப்பை தொடங்காததால் அப்படம் கைவிடப்பட்டது போன்று செய்திகள் பரவத் தொடங்கின.


அதற்கேற்ப அவரும் சாணிக்காயிதம் படத்தை அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், இனிமேல் முழுநேர நடிகராக செல்வராகவன் உருவெடுத்து விடுவார் என்றும் செய்திகள் பரவின. இந்த நிலையில் தற்போது நானே வருவேன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், பீஸ்ட் படவாய்ப்பு வந்தினால்தான் நானே வருவேன் படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்துள்ளார் செல்வராகவன். அதன்காரணமாகவே மாறன் படத்தில் நடித்து வந்த தனுஷ், நானே வருவேன் படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை திருச்சிற்றம்பலம் படத்திற்கு மாற்றி கொடுத்துள்ளார்.


இந்நிலையில், அடுத்தபடியாக இந்த இரண்டு படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டு அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் பான்இந்தியா படத்தில் நடிக்கும் தனுஷ், அப்போது நானே வருவேன் படத்திற்கும் கால்சீட் கொடுத்து இரண்டு படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனம் திறக்கும் 'லவ்லி' லாஸ்லியாமனம் திறக்கும் 'லவ்லி' லாஸ்லியா அந்தகன் - டப்பிங்கை முடித்த யோகிபாபு! அந்தகன் - டப்பிங்கை முடித்த யோகிபாபு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)