தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் சமீபகாலமாக சில திரைப்பிரபலங்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஷெரின், நதியாவை தொடர்ந்து இயக்குனர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ‛கெத்து, மான்கராத்தே' படங்களை இயக்கிய திருக்குமரன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவிக்கும் தொற்று இருப்பதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




