ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்னும் இப்போது நடிகைகளுக்கான இமேஜ் சற்றும் குறைவதில்லை. அதை ஏற்கெனவே சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் நிரூபித்துவிட்டார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று காஜல் அகர்வால் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதன்படி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சி பொங்க குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தத்துவமாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.
“மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது... ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்” என்பதுதான் காஜல் அகர்வால் சொன்ன தத்துவம்.
காஜல் அகர்வால் நீச்சல் உடை புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் அவர் தத்துவத்தையும் படித்து ரசியுங்கள்.