பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். மலையாள நடிகையான இவர் அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் என சில படங்களில் நடித்தவர் தற்போது எப்ஐஆர், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி தான் செய்த சாக்லேட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமாமோகன். அதோடு, இந்த சுவையான சாக்லேட்டை நான் பார்ப்பது போன்று என்னை பார்க்கும் நபரை தான் நான் விரும்புகிறேன். இனிய சர்வதேச சாக்லேட் தினம் என்றும் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா.