என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் நட்சத்திரங்கள் மட்டும் கோலோச்சும் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் கிஷோர்.. பொல்லாதவன், கபாலி ஒருபக்கம் வில்லனாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஹரிதாஸ், றெக்க போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் கிஷோர், ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர்.. இந்த்நிலையில் அவர் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'ஆஹானி' என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.