துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கொரோனா பிரச்சினையால் தடைபட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க, ரஜினி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், மார்ச் இறுதி வரை ரஜினி தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, ரஜினி சமீபத்தில் தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோ என சிலமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.