புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உயர்திரு 420 படத்தில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலம் மனஅழுத்த பிரச்சியினைசில் தவித்து வந்த அக்ஷரா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் திருவிக்ரமா என்ற கன்னட படத்திலும், சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி ஹீரோயின். பரத்பாலா இயக்குகிறார். இது பேய் காமெடி படம்.