என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
உயர்திரு 420 படத்தில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலம் மனஅழுத்த பிரச்சியினைசில் தவித்து வந்த அக்ஷரா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் திருவிக்ரமா என்ற கன்னட படத்திலும், சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி ஹீரோயின். பரத்பாலா இயக்குகிறார். இது பேய் காமெடி படம்.