சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ருக்மணி வசந்த் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆக மாறியுள்ளார். தற்போது 'டாக்சிக்', 'என்டிஆர் நீல்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ருக்மணி வசந்தை தேடி பட வாய்ப்புகள் குவிகிறது. இந்த நிலையில் இதுவரை ஒரு சில கோடிகளில் சம்பள வாங்கி தந்த ருக்மணி வசந்த் இப்போது ரூ. 5 கோடி ஒரு படத்தில் சம்பளமாக நிர்ணயம் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.