காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தார். அப்போது மும்பையில் உள்ள பாலிவுட்டின் பிரபல யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவுக்கு வந்த அவர் அங்கே ஒரு திரைப்படம் ஒன்றையும் பார்த்து ரசித்தார்.
இந்த நிகழ்வின் போது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும் யஷ் ராஜ் பிலிம்ஸ் அக்ஷய் விதானியும் அவருடன் இருந்தனர். அவரது இந்த வருகையை தொடர்ந்து யஷ் ராஜ் பிலிம்ஸ் தனது 20 வது வருட நிறைவை கொண்டாடும் விதமாக வரும் 2026ல் இங்கிலாந்துடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.