தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஷோபா வீட்டில்தான் வாடகைக்கு குடியிருந்தார். ஷோபாவை காதலித்தார், காதலுக்கு அவரது பெற்றோரின் அனுமதியையும் பெற்றார்.
சிவாஜி நடித்த 'பட்டாக்கத்தி' பைரவன் படத்தில் ராஜேந்திர பிரசாத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தார் எஸ்ஏ சந்திரசேகர். அப்போது அவர் சிவாஜியிடம் "நான் சோபாவை காதலிக்கிறேன் உங்கள் தலைமையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார். கமலா அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்க ஷோபாவை திருமணம் செய்து கொண்டார் சந்திரசேகர்.
மறு ஆண்டில் விஜய் பிறந்தார். ஷோபா கேட்டு கொண்டதற்காக கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் அவரை திருமணம் செய்தார் எஸ்ஏ சந்திரசேகர். அந்த சமயம் விஜய்க்கு 6 வயது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் இவர்களின் திருமணம் நடந்தது.