கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' |
மலையாளத்தில் ‛ககனச்சாரி, பொன்மேன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த அஜித் விநாயகாக பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு டைட்டில் வைக்கப்படாமலேயே 45 நாட்களில் ஒரே மூச்சாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விமல் நாயகனாகவும், முல்லை அரசி நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தை இரட்டையர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி உள்ளனர், கிராமப்புற பின்னணியில், பேமிலி காமெடி எண்டர்டெயினராக படம் உருவாகி உள்ளது.
சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். 'பார்க்கிங்' பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.