இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிஸியான பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாடகி சின்மயி-ன் கணவருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தை இவ்வருட செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' படத்தையும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அனுஷ்கா, ராஷ்மிகா படங்கள் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.