ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிஸியான பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாடகி சின்மயி-ன் கணவருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தை இவ்வருட செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' படத்தையும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அனுஷ்கா, ராஷ்மிகா படங்கள் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.