ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்து கடந்தாண்டில் வெளியான மலையாளப் படம் 'மார்க்கோ'. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பலரும் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
மார்கோ இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மார்கோ இரண்டாம் பாகம் குறித்து உன்னி முகுந்தனுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், ‛‛மார்கோ 2ம் பாகம் உருவாகவில்லை. அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் ஆன சூழல் நிலவியதால் இந்த படத்தை கை விடுகிறோம். ஆனால், மார்கோ 2 படத்தை விட வேறொரு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறேன். அது பெரிய படமாக, நல்ல படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.