சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛கூலி' படத்தில் நடித்து முடித்து ‛ஜெயிலர்' 2ம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஐசரி கணேஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் எச். வினோத் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். இவர் அல்லாமல் ‛சித்தா, வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரும் ரஜினிக்கு கதை கூறியுள்ளார். இவர்களில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.