'சக்தித் திருமகன்' கதைத் திருட்டு சர்ச்சை : இயக்குனர் விளக்கம் | 8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் |

தேசிங்கு பெரியசாமி அடுத்து நடிகர் சிலம்பரசனின் 50வது படத்தை இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கான பணிகள் நீண்ட வருடங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற ஸ்வீட் ஹார்ட் எனும் பட விழாவில் தேசிங்கு பெரியசாமி கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் தேசிங்கு பெரியசாமி கூறுகையில், "சிம்பு 50வது படம் மீண்டும் தொடங்குவதற்கு முக்கிய காரணம் யுவன் தான். அவரிடம் யதார்த்தமாக ஒருநாள் இந்த படத்தின் கதையை கூறினேன். இந்த கதையை கேட்டுவிட்டு எப்போது படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று கேட்டார். அவரே சிம்புவிற்கு போன் செய்தும் பேசினார். அவர் கொடுத்த அந்த ஊக்கத்தால் தான் டிராப் ஆக வேண்டிய படம் மீண்டும் தொடங்கியுள்ளது" என கூறினார் .