பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அகண்டா 2ம் பாகத்தை அறிவித்தனர் .14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த பாகத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பிராய்க்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கினர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சம்யுக்தா மேனன் இணைந்தது தொடர்ந்து தற்போது இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதி பினி ஷெட்டி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதி தி வாரியர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.