இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிப்பதாகவும், இவர் வில்லன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இப்படம் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிறதாம்.