தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. அடுத்து தனுஷை வைத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க தயாரானார். படத்தின் துவக்க விழாவும் பிரமாண்டமாய் நடந்தது. ஆனால் தற்போது அந்தபடம் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்நிலையில் முதல்முறையாக ஒரு ஹிந்தி படம் ஒன்றை இவர் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான திரைக்கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இன்றைய தலைமுறை இயக்குனர்களில் அட்லி, ராஜ்குமார் பெரியசாமி, அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பார்வை ஹிந்தி சினிமா பக்கம் திரும்பி உள்ளது. இவர்களில் அட்லி ஏற்கனவே ஷாரூக்கானை வைத்து ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார்.




