திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு | நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் |
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. படத்திற்கான கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார்.
நாயகியாக தவுதி ஜிவால், முக்கிய வேடங்களில் பிரதீப் ஆண்டனி, சக்தி வாசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஒரு சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாம் சிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.