ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. படத்திற்கான கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார்.
நாயகியாக தவுதி ஜிவால், முக்கிய வேடங்களில் பிரதீப் ஆண்டனி, சக்தி வாசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஒரு சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாம் சிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.