லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

வெள்ளித்திரை நடிகையான நளினி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். சில காலத்திற்கு முன் வெள்ளித்திரையிலும் வாய்பிழந்து தவித்த அவர் குட்டி பத்மினி தயாரித்த கிருஷ்ணதாசி சீரியல் தான் தனக்கு மறுபிறவி தந்ததாக கூறியிருக்கிறார். கிருஷ்ணதாசி தொடர் அந்த நேரத்தில் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வாழ்க்கையில் பல கடினமான சூழலில் அவதிப்பட்டு வந்த நளினிக்கு கிருஷ்ணதாசி சீரியல் தான் சின்னத்திரையில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நளினி, கிருஷ்ணதாசி தொடரில் தனக்கு வாய்ப்பளித்த குட்டி பத்மினிக்கு பலமுறை தனது நன்றியினை காணிக்கையாக்கியுள்ளார்.