அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' |
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சுற்றுலாவை முடித்து கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இனியா தொடர் முடிந்த பின் குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா சென்ற அவர், கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து அவரிடமே கேள்விகள் கேட்டு வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டானதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தான் கமிட்டான சீரியல் எந்த சேனல் மற்றும் எந்த ஸ்லாட் போன்ற விவரங்களை ரசிகர்களையே யூகிக்க சொல்லியிருக்கிறார். இதனால் ஆல்யாவின் ரசிகர்கள் அவரது புதிய சீரியல் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.