22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் இவரது வேடம் பேசப்பட்டது. இந்த நிலையில், ரோபோ சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி கூறுகையில், ''எனது சினிமா பயணத்தில் தனுசுடன் நடித்த மாரி படம் முக்கியமானது. அவரைப் பொறுத்தவரை மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடிய ஒரு ஏணியாக இருக்கிறார். என்னிடத்தில் ஒரு குழந்தை போலவே பழகக்கூடிய தனுஷ், நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் அவரை மறக்கவே முடியாது,'' என்று தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.