விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் கண்மணி மனோகரன் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மகாநதி சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அண்மயில் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி, தற்போது ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவின் என்கிற புதிய தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மகாநதி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வைஷாலி தனிகா தான் இனி வெண்ணிலாவாக நடிக்க இருக்கிறார்.