‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பிரபல சின்னத்திரை நடிகையான பென்சி, இயக்குநர் திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் திருமுருகன் தனது புதிய சீரியலின் கதையை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பென்சி அறிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை திருமுருகன் குழுவினரின் அடுத்த சீரியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பென்சி, 'சிறகடிக்க ஆசை' தொடரில் முக்கியமான ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. அதற்கு காரணம் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனுடன் பென்சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்து தான் பென்சி சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.