பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார் தமிழில் மாஸ்டர், லியோ, கோப்ரா, மகான் போன்ற படங்களை தயாரித்தவர். சமீபகாலமாக இவரின் மகன் அக்ஷய் குமாரை கதாநாயகனாக ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் லலித்.
தற்போது வெற்றி மாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் விக்ரம் பிரபு என இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. யார் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகவில்லை.