நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடித்த அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்கமாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் மாடர்ன் உடை அணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.