'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
அன்னபூரணி படத்தையடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடாவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தன்னைவிட வயது குறைவான ஒரு இளைஞனை ஒரு பெண் காதலிப்பதும், இந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களுக்கிடையே திருமணத்திற்கு பிறகு நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதன் காரணமாகவே தற்போது 39 வயதாகும் நயன்தாராவையும், 33 வயதாகும் கவினையும் இப்படத்தில் ஜோடி சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.