சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, மலிவு விலை உணவகம் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தொடங்கி இருக்கிறார். சாலை ஓரத்தில் சிறிய வண்டியில் இந்த உணவகம் செயல்படுகிறது. இதில் வெஜிடெபிள் பிரியாணி வெறும் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை இங்கு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 500 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.