தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் வெளியான படம் 'காந்தாரா'. குறைந்த பட்ஜெட்டில் தயாராகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் ரிஷப் ஷடெ்டி. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன. இப்போது அது நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தபடம் காந்தாரா படத்தின் முந்தைய கதையாக உருவாக உள்ளது. இப்படத்தின் முதல்பார்வை வரும் 27ல் ரிலீஸாவாதாக அறிவித்துள்ளனர். அதோடு படத்திற்கு ‛காந்தாரா: சாப்டர் ஒன்' என பெயரிட்டுள்ளனர். முதல்பாகத்தை போலவே இதுவும் பான் இந்தியா படமாக தயாராக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




